பொகவந்தலாவ  கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டு:ஆண் தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில்

Published By: R. Kalaichelvan

19 Jun, 2019 | 02:24 PM
image

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  கெர்கஸ்வோல்ட் லெச்சுமித்தோட்டம் மத்தியப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டிய நிலையில் 5 ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களையே இவ்வாறு குளவி கொட்டியுள்ளது.

குறித்த  சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அத்தோடு மலையகத்தில் பெறும்பாலான பகுதியில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு குறித்த தோட்டப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22