பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் லெச்சுமித்தோட்டம் மத்தியப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டிய நிலையில் 5 ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களையே இவ்வாறு குளவி கொட்டியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு மலையகத்தில் பெறும்பாலான பகுதியில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு குறித்த தோட்டப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM