600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட  3 பேருக்கும் பிணை

Published By: Daya

19 Jun, 2019 | 10:20 AM
image

600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 சந்­தே­க­ந­பர்­க­ளையும் பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. 

ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் இனங்­க­ளுக்கு இடையில் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைக்கக் கூடிய கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்­கிய 600 கடி­தங்­க­ளுடன் 3 சந்­தே­க­ந­பர்கள் கடந்த மே மாதம்  2 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டனர். கோட்டை பொலிஸ் நிலை­யத்­திற்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமைய கொழும்பு மத்­திய தபால் நிலை­யத்தில் கடி­தங்­களை பரி­மாறும் பிரிவில் இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். 

கைது செய்­யப்­ப­ட்ட மூன்று பேரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் அமைச்சின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13