ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க இரு குழுக்கள் நியமனம்

Published By: Vishnu

18 Jun, 2019 | 05:05 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் ஆளுனர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் பின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வந்த ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் மூவர் அடங்கிய குழுவொன்று கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டடிருந்து. 

இந்த குழுவிற்கு இவர்களுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து,  விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்களிலே குற்றப் புலனாய்வு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளடங்குவாதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21