ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம் 

Published By: Vishnu

16 Jun, 2019 | 05:30 PM
image

(நா.தினுஷா)

அரச சேவையிலிருந்து இதுவரையில் ஓய்வுப்பெற்றுள்ள சகல அதிகாரிகளுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜூலை மாதம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னரும்  இதன் பின்னரும்  ஓய்வுப்பெற்ற அரச தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  ஓய்வூதிகொடுப்பனவுகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும்  வகையிலேயே இந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக   2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுப்பெற்ற 500,000 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள்  அதிகரிக்கப்படவுள்ளதுடன் 2,800 ரூபாவிலிருந்து 20,000 வரையில் ஓய்வூதியத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47