காதலியை கொலை செய்து விட்டு, காதலனும் தற்கொலை !

Published By: Vishnu

16 Jun, 2019 | 04:41 PM
image

(செ.தேன்மொழி)

பொலன்னறுவ - பகமூன பகுதியில் நபரொருவர் பெண்ணொருவரை கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பகமுன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் வீடொன்றில் இன்று அதிகாலை தற்காலிகமாக தங்கியிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

குறித்த பெண்ணுக்கும் அவரடைய காதலனுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில்  காதலனான குறித்த ஆண் கோடரியால் தாக்கியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பெண்ணின் காலதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பகமுன பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் 35 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06