"முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்" 

Published By: Vishnu

16 Jun, 2019 | 03:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கூட்டாக  பதவி விலகியமை சர்வதேச மட்டத்திலும்  தவறான  நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அத்துடன் ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளை கொண்டு  ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறான  கண்ணோட்டத்தில்  பார்ப்பது முற்றிலும் தவறானதாகும்.

 ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை ஆளும் தரப்பும், எதிர் தரப்பும்  ஒரு அரசியல் பிரச்சாரமாகவே பயன்படுத்திக் கொண்டது. பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும்  பொறுப்பற்ற விதமாக  கருத்துக்களை குறிப்பிட்டு  பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.  

அரசியல்வாதிகளின்  கருத்துக்களை  கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலே ஒரு  விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதாரண மக்கள் இன்று  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19