ஹெரோயினுடன் நால்வர் கைது

Published By: R. Kalaichelvan

13 Jun, 2019 | 04:49 PM
image

(செ.தேன்மொழி)

அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அம்பலங்கொடயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயினும், கல்கிஸ்ஸையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிராம் 335 மில்லிகிராமும் ,கெகிராவை சந்தேக நபரிடமிருந்து  5 கிராம் 900 மில்லி கிராமும் வெள்ளம்பிடிய சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கஹவ , படோவிட, கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேரந்த 29 - 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38