(செ.தேன்மொழி)
அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது அம்பலங்கொடயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயினும், கல்கிஸ்ஸையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிராம் 335 மில்லிகிராமும் ,கெகிராவை சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 900 மில்லி கிராமும் வெள்ளம்பிடிய சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
கஹவ , படோவிட, கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேரந்த 29 - 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM