விடுமுறையைக் கழிப்பதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்து குடும்பம் ஒன்று இந்தோனேசியாவின் பாலி வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.
ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட அந்த குடும்பத்தினர் சுற்றுலா மேற்கொண்ட குரங்கு வனப்பகுதியில் எதிர்பாராது நடந்த நிகழ்வொன்று அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
காட்டுப்பகுதியில் ஒரு இடத்தில் குடும்பத்தினர் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக தானியங்கும் கமராவை ஒழுங்கு செய்து காத்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் வனத்தில் வாழும் குரங்கு ஒன்று கமராவின் முன் தோன்றி தமது நடுவிரலினால் கமராவை இயக்க முற்பட்டது.
இந்த வியப்பு மிக்க நொடியினை தானியங்கி கமரா பதிவு செய்ததைத் தொடர்ந்து குரங்கு மீண்டும் சென்றுவிட்டது.
குரங்குகள் அறிவுத்திறன் மிக்கவை,எனினும் பழக்கப்படுத்தப்படாத காட்டில் வாழும் ஒரு குரங்கு பிறரின் செயற்பாடுகளை அவதானிப்பதன் மூலம் அதை புரிந்து செயற்படுவது சமூகவலைத்தளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM