கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போன உயிர்: இயந்திரப் பழுதை சரிசெய்ய முயன்றவருக்கு நேர்ந்த கொடுமை

Published By: J.G.Stephan

12 Jun, 2019 | 01:31 PM
image

இந்தியா, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளியொருவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நீலியாம்பட்டி முத்துராஜா தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விளைநிலத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்து, இயந்திரம் மூலம் வைக்கோல் சுற்றிக் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தை இயக்கும் பணியில் கண்ணன் (25) ஈடுபட்டுள்ளார்.



திங்கள்கிழமை மாலை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தபோது பழுதை நீக்க கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47