பாராளுமன்ற தெரிவுக்குழு சர்ச்சையால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும்  முரண்பாடுகள் : தயாசிறி ஜயசேகர

Published By: R. Kalaichelvan

11 Jun, 2019 | 02:25 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு கூடியமையால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்குமானால் நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஸ்ரீலங்;கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

தெரிவுக்குழு உறுப்பினர்களும் சபாநாயகர் கருஜய சூரியவும்  இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

அவ்வாறு சந்திப்பு இடம்பெறுமானால் அதனை நாம் வரவேற்கின்றோம். இந்த சந்திப்பின் மூலமாவது முரண்பாடுகளை களைந்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட வேண்டும். 

சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க தயாராகி வருகின்றமையால் அவருக்கே உரிய பொறுப்புக்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு பக்கச் சார்பாக செயற்படுகின்றார். நிலையியற் கட்டளைகளை மீறி இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.இது கவலைக்குரிய விடயமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11