கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கருகி உயிரிழந்த சம்பவமொன்று இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
பதுளை மாநகரின் புறநகர்ப்பகுதியில் இலக்கம் 15ல் அமைந்துள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் குறித்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த தம்பிக்கா ப்ரியானி ரட்னாயக்க என்ற 44 வயது நிரம்பிய குடும்பப் பெண்ணே இவ்வாறு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் குறிப்பிட்ட வீடும் தீப்பற்றி சேதமாகியுள்ளது. பதுளை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால் இப்பெண் தனிமையிலிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM