(எம்.மனோசித்ரா)
சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது. இதே நிலைமை தொடருமானால் நாடு நீண்ட நாட்களுக்கு நிலைத்திக்காது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஊழல், மோசடிகள் இல்லாத இடம் இல்லை. சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் சட்டத்தை மீறுவதற்கு பழக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாகவே உள்ளது. இதற்கான காரணம் இலங்கை அரசியலில் காணப்படும் ஒழுக்கமின்னையாகும். எனவே அரசியல்வாதிகள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆரம்பப்பிரிவு மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதில் பயனில்லை.
அக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM