படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Published By: Digital Desk 4

10 Jun, 2019 | 01:16 PM
image

யாழ், மண்டை தீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று  திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

\யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் இமானுவேல் ஆர்னோலட் ,  பிரதேச செயலர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1986 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையிலிருந்து தூய ஒளி என்னும் படகில் கடலுக்குச் சென்ற 31 மீனவர்களையும்  மண்டைதீவு கடலில் வைத்து முகமூடி அணிந்தவர்களால், கோடரி, , வாள், துவக்குப் பிடி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டும்  வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17