தம்புள்ளை தேரரை மிரட்டி 10 கோடி கப்பம் கோரிய மூவருக்கு விளக்கமறியல்!

Published By: Vishnu

09 Jun, 2019 | 07:19 PM
image

(செ.தேன்மொழி)

தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை விகாராதிபதியிடம் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டுள்ள இவர்கள், தாம் ஜமஆத் அமைப்ப சேர்ந்தவர்கள் எனவும் தேரரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளனர். பின் கொலைச் செய்யாமல் இருப்பதற்காக 10 கோடி ரூபாய் பணத்தை கப்பமாக தருமாறும் கோரியுள்ளனர்.  

இது தொடர்பில் தேரர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலே  சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02