மத்துகம பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம - அளுத்கம வீதியில் மத்துகம நோக்கி சென்ற கெப் ரக வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தக்குள்ளானது. இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் குடுகல்வல - தவலம பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கெப் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM