"நாட்டிற்காக ஒன்றிணைவோம்" 

Published By: Daya

07 Jun, 2019 | 11:36 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்திற்காக இதுவரையில் சுமார் 229 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி தொடக்கம் இன்று வரையிலான நான்கு தினங்களில் சுமார் 941 வேலைத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த வேலைத் திட்டங்கள் ஊடாக 54 ஆயிரத்து 685 பேர் நன்மை அடைந்திருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் நான்காவது நாளான நேற்று 262 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதற்காக சுமார் 137 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நன்மையடைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜானதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளையத்தினம் (8) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59