குருநாகல் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குருநாகல் கைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை முறைப்பாடு செய்துள்ள 421 பெண்கள் உட்பட 540 பேரிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலங்ககளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த வைத்தியர் மீது இதுவரை 735 முறைப்பாடுகள் குற்றத்தடுப்பு பிரிவில் பதிவு செய்யாப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM