பாடசாலைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published By: Digital Desk 4

05 Jun, 2019 | 11:38 AM
image

மீறியபெத்தை தமிழ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் புகுந்து வித்தியாலய அலுவலக அறையினையும்,மலசலக்கூட தொகுதியையும் தாக்கி பலத்த சேதமாக்கியுள்ளன.

இது குறித்து பாடசாலை அதிபர் பண்டாரவளைக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.

இரவு வேளைகளில் குறித்த காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் வித்தியாலய அலுவலக அறை பலத்த சேதத்திற்குள்ளாகியிருப்பதால் பெறுமதியாக்கக் கோவைகள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் குறித்த பகுதிக்குள் பிரவேசித்த காட்டு யானைகள்  ஒருவரைத் தாக்கியுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட குறித்த  நபர் உயிரிழந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21