மன்னாரில் பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு

Published By: Digital Desk 3

04 Jun, 2019 | 04:02 PM
image

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தாழ்வுப்பாடு கடற்கரை பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது 33 பொதிகளைக் கொண்ட 1011.3 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

தாழ்வுபாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையிலே குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது தோட்டவெளி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம்  மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55