112 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரால் எழுதி அனுப்பப்பட்ட தபால் அட்டையை தபால் சேவை மூலம் பெற்று பெண்ணொருவர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
டெவொன் பிராந்தியத்தில் பிளைமவுத் எனும் இடத்தில் வசிக்கும் மிசேலா வெப்பர் என்ற 24 வயது பெண் சம்பவ தினம் தனது கணவருடன் இணைந்து தமக்கு விநியோகிக்கப்பட்ட கடிதங்களை பார்வையிட்டபோதே அவற்றின் மத்தியில் தமது வீட்டு முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்த குறிப்பிட்ட தபால் அட்டையைக்கண்டு அவர் திகைப்படைந்துள்ளார்.
அந்தத் தபால் அட்டை மிசேலோவின் வீட்டில் முன்னொரு சமயம் வாழ்ந்த திருமதி வில்ட்ஷியருக்கு 1907 ஆம் ஆண்டில் நத்தார் தினத்துக்கு முதல் நாள் அனுப்பப்பட்டிருந்தது.
வில்ட்ஷியர் 1990 ஆம் ஆண்டு சவுதாம்டன் பிராந்தியத்தில் மரணமாகியிருந்தார். மிசேலோ அந்த வீட்டில் 2014 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மிசேலா வில்ட்ஷியரின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து அவர்களிடம் தனக்குக் கிடைத்த தபால் அட்டையை கையளிக்கத் திட்டமிட்டுள் ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM