(நா.தினுஷா)
தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும் அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாளைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.
அதேபோன்று இந்த குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால் ஊணமற்றவர்களுக்கு வெளிநாட்டு சிகிச்சைக்கான செலவை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட தேவைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM