குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட நிதியம்

Published By: Vishnu

03 Jun, 2019 | 08:33 PM
image

(நா.தினுஷா) 

தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும்  அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாளைய அமைச்சரவை  கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.  

அதேபோன்று இந்த குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால்  ஊணமற்றவர்களுக்கு வெளிநாட்டு சிகிச்சைக்கான செலவை  முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதோடு  பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட தேவைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19