(எம்.எப்.எம்.பஸீர்)
தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மஹியங்கனை - ஹஸலக பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை பிணையில் விடுவிக்க மஹியங்கனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாத்திமா மஸாஹிமா எனும் குறித்த பெண்ணையே இவ்வாறு ஒரு இலட்சம் ரூபா சரீரைப் பிணையில் செல்ல மஹியங்கனை நீதிவான் அனுமதித்தார்.
தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து பெளத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதன் ஊடாக இரு சமூகங்களுக்கிடையில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்ததாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM