21/4 தாக்குதல்: இறுதி அறிக்கை 10 ஆம் திகதி கையளிப்பு 

Published By: Vishnu

02 Jun, 2019 | 08:32 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்கள் தொடர்பில் ஆராய  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு அதன் அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி  ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.  

கடந்த வாரத்துடன் (மே 31)  குறித்த குழு, சாட்சி விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது, அந்த சாட்சிகளை பகுப்பாய்வு செய்து வருவதாகவும்,  அந் நடவடிக்கை நிறைவடைந்ததும் குறித்த தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழுவின்  உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58