(எம்.எப்.எம்.பஸீர்)
21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு அதன் அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
கடந்த வாரத்துடன் (மே 31) குறித்த குழு, சாட்சி விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது, அந்த சாட்சிகளை பகுப்பாய்வு செய்து வருவதாகவும், அந் நடவடிக்கை நிறைவடைந்ததும் குறித்த தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM