இமய மலையில் ஏறச் சென்ற 8 பேர் மாயம்

Published By: Digital Desk 4

02 Jun, 2019 | 01:30 PM
image

இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான இமய மலையில் ஏற முயற்சித்த 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related image

இமயமலைத் தொடரின் நந்தா தேவி கிழக்கு சிகரத்தில் ஏறமுற்பட்டவர்களே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 8 பேரும் கடந்த மாதம் 13ம் திகதி  இந்த மலையில் ஏற ஆரம்பித்தனர். அதன்பின்னர் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.என கூறப்படுகின்றது.

இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், கடுமையான மழையும் பனிப்பொழிவும் அதற்கு குறுக்கீடாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31