கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் பெண் ஊழியர் ஒருவர் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு கோடியே 15 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட நகைகள் கடத்தலுக்கு வைத்திருந்த நகைகளா என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM