தற்கொலைத் தாக்குதல் ; பொலிஸ் பேச்சாளர் வெளியிட்ட மேலதிக தகவல்கள்

Published By: Priyatharshan

30 May, 2019 | 04:10 PM
image

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர்  9 தற்கொலைதாரிகள் மேற்கொண்ட 1800 தொலைபேசி அழைப்புக்கள் குறித்து தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 66 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 23 மடிக்கணினிகள், 3 கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 வன் தட்டுக்கள், 12 பென்டிரைவ்கள், 142 சிம் அட்டைகள்  ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44