சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் வாகனங்களுடன் கைது.

Published By: Digital Desk 4

30 May, 2019 | 04:15 PM
image

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களையும் அதன் சாரிகள் இருவரையும் வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தபோது  உழவு இயந்திரங்களில் மண் ஏற்றிச் சென்ற போது அதனைச் சோதனையிட முற்படுகையில் அதில் வந்த மூவர் தப்பியோடிவிட்டதாகவும் இவ்விரு வாகனங்களிலிருந்தும் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனங்கள் இரண்டையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களையும் வாகனங்களையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53