மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயார்லோன் தோட்ட 5 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (29) காலை 9 மணியளவில் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடத்தினர்.இப்போராட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டமானது கடந்த சில ஆண்டுகளாக பெயாலோன் தோட்ட தொழிற்சாலை மூடிய நிலையில் இருப்பதால் அத்தோட்ட கொழுந்தினை வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அவை புறக்கணிக்க படுவதால் சகல வசதிகளும் கொண்ட இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரிகள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் இப்பிரச்சனை குறித்து அத்தோட்ட உரிமையாளருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் தீர்வை உடன் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM