தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

29 May, 2019 | 03:03 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயார்லோன் தோட்ட 5 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (29) காலை 9 மணியளவில் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடத்தினர்.இப்போராட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டமானது கடந்த சில ஆண்டுகளாக  பெயாலோன் தோட்ட தொழிற்சாலை மூடிய நிலையில் இருப்பதால் அத்தோட்ட கொழுந்தினை வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அவை புறக்கணிக்க படுவதால் சகல வசதிகளும் கொண்ட இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரிகள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் இப்பிரச்சனை குறித்து அத்தோட்ட உரிமையாளருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் தீர்வை உடன் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08