கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Vishnu

28 May, 2019 | 08:23 PM
image

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் இன்று கைசாத்திடப்பட்டது. 

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்தில் அமையப் பெற்றுள்ளமையினால் இந்நாட்டிலுள்ள துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 

கொழும்பு துறைமுகமானது இப் பிராந்தியத்திலுள்ள முன்னணி துறைமுகமாகும். இவ்வொன்றினைந்த இணைப்பு திட்டத்தின் மூலமாக இம் மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு செவ்வனே புலப்படுகின்றது.

1980 ஆம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான்,  ஜயா கொள்கலன்கள் முனைய  அபிவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவுடன் தொடர்புப்பட்டே கொழும்பு துறைமுகத்தின் 70 வீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை,  ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி,  பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்தக செயற்பாடுகளின் பொருட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43