வைத்தியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை எடுக்கப்படும் - ராஜித

Published By: Vishnu

27 May, 2019 | 08:56 PM
image

(நா.தினுஷா) 

கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின்  வைத்தியரை ஒருபோதும் நிரபராதியாக நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது சுகாதார அமைச்சினூடாக விசாரணைகளை முன்னெடுக்கவென வைத்திய சபையின் வைத்தியர் ஒருவரின் பங்கேற்ப்புடன்  அனுபவம் வாய்ந்த மூன்று வைத்தியர்கள் அடங்கிய விசாரணை குழுவொன்றை நியமிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனரதன் தெரிவித்தார்.  

விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென நிரூபிக்ப்படுவாராக இருந்தால்  அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சுகாதார அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இன்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04