(நா.தினுஷா)
கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியரை ஒருபோதும் நிரபராதியாக நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது சுகாதார அமைச்சினூடாக விசாரணைகளை முன்னெடுக்கவென வைத்திய சபையின் வைத்தியர் ஒருவரின் பங்கேற்ப்புடன் அனுபவம் வாய்ந்த மூன்று வைத்தியர்கள் அடங்கிய விசாரணை குழுவொன்றை நியமிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரதன் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென நிரூபிக்ப்படுவாராக இருந்தால் அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சுகாதார அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM