முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு

Published By: Vishnu

27 May, 2019 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபத்தினை கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமையவும்  அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவும், வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பூர்த்தி செய்து உரிய பாடசாலை அதிபர்களுக்கு ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் போது பிள்ளையின் பிறப்பு சான்றிதழ் பிரதியொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விபரங்களை சான்றுப்படுத்தத் தேவையான ஆவணங்களின் பிரதிகளையும் சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்தி அதனுடன் இணைத்து அனுப்பி வைக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47