குருணாகல் வைத்தியரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிடுங்கள் - மரிக்கார்

Published By: Vishnu

27 May, 2019 | 04:18 PM
image

(எம்.மனோசித்ரா)

குருணாகலில் கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும். அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், 8000 சத்திரசிகிச்சைகளை செய்திருக்கின்றார் என்றால் அவர் 20 வருடங்களுக்கும் அதிகமாக வைத்தியர் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறிருந்தாலும் இத்தனை சத்திரசிகிச்சைகளை செய்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அங்கு புனரமைக்கப்பட்ட வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44