(எம்.மனோசித்ரா)
வடக்கு கடற்பரப்பில் 245 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ,இன்று சனிக்கிழமை அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா படகின் மூலம் வெளிநாட்டிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM