போதைப்பொருளுடன் இருவர் கைது

Published By: Daya

25 May, 2019 | 03:44 PM
image

(எம்.மனோசித்ரா)

வடக்கு கடற்பரப்பில் 245 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ,இன்று சனிக்கிழமை அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா படகின் மூலம் வெளிநாட்டிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04