தற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் !

Published By: Daya

24 May, 2019 | 05:02 PM
image

தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டடுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பிலுள்ளனர்.

இவர்களின் 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் மேலும் 14 மில்லியன் ரூபா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் 7 பில்லியன் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11