செவ்வாய்க் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்குச் செல்லவுள்ள ‘மார்ச்2020’ ரோவர், விண்கலம் செவ்வாய்க்கான பயணிகளின் பெயர்களையும் சுமந்து செல்லவுள்ளது.
இதற்காக, செவ்வாய்க்குப் பயணிக்க விரும்புகின்றவர்களின் பெயர் விபரங்களை நாசா கோரியுள்ளது.
தெரிவு செய்யப்படுகின்ற பயணிகளது பெயர் விபரங்கள், விசேட ‘சிப்பில்’ பதிவு செய்யப்பட்டு செவ்வாய்க் கிரகத்துக்கு இந்த ரோவர் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய்க் கிரகம் நோக்கிச் செல்லவுள்ள இந்த ரோவர், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாயில் தடம் பதிக்கவுள்ளது.
அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு மாதிரிகளைப் பூமிக்கு கொண்டுவந்தப்பின்னர், செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM