ஜானக பெரேரா கொலை வழக்கில் இரண்­டா­வது எதி­ரிக்கு ஆயுள்தண்­டனை

Published By: R. Kalaichelvan

23 May, 2019 | 12:15 PM
image

அனு­ரா­த­பு­ரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்ட வழக்கில் இரண்­டா­வது எதி­ரிக்கு ஆயுள்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2008 ஆம் ஆண்டு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்­பான வழக்கில், முதல் எதி­ரி­யான சண்­மு­க­நாதன் சுதர்ச­னுக்கு 2014, செப்­டெம்பர்  5 ஆம் நாள்,  அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால், 20 ஆண்டு கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்­டது.இதை­ய­டுத்து, இந்த வழக்கு அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டது.

இந்த நிலையில், நேற்று முன்­தினம் இந்த வழக்கின் இரண்­டா­வது எதி­ரி­யான அமீர் உம­ருக்கு ஆயுள்­தண்­டனை வழங்கி அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் விடு­தலைப் புலி­களால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பெறுமதி மிக்க உடை­மைகள் அனைத்­தையும் பறிமுதல் செய்து, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10