போராட்டம் மேற்கொண்டவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைப்பு

Published By: Digital Desk 4

23 May, 2019 | 03:51 PM
image

வவுனியாவில் தொடர்ச்சியாக 100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்ட சுகாதாரத் தொண்டர்கள் 154 பேருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Related image

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அரசியல் தலைமைகளைச் சந்தித்து அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலதரப்பட்டவர்களின் சந்திப்புக்கள் இடம்பெற்று தற்போது நேற்று முதல் நேர்முகத் தேர்விற்கு 154 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத் தொண்டர்கள் சுகாதார சேவைகள் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியா மாவட்ட சுகாதாரப்பணிமனையில் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06