தடிமல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை காலையில்கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
முற்பகல் 11 மணிக்கு முன்னதாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடலில் காணப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து மிகவும் வீரியமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குறித்த விஞ்ஞானிகள் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 300 பேரிடம் இந்த ஆய்வினை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM