கொடூரமான பல் வைத்தியர்' என்ற பட்டப்பெயர் கொண்ட, நெதர்லாந்து பிரஜை ஒருவர், நோயாளிகளின் வாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸில் 8 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வலியை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்ததாகவும், நோயாளிகளின் காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக தேவையற்ற பல் பிடுங்கும் சிகிச்சைகளை நடத்தியதாகவும் ஜேகபஸ் வான் நியோரப் என்ற குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பல்வரிசைக்கு கம்பி கட்டச் சென்ற பெண்ணொருவருக்கு 8 பற்களை அவர் பிடுங்கியுள்ளார்.
அவர் பணியாற்றிய கிராமத்தைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்கள் அவர் மீது வழக்கை தொடர்ந்து உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM