அனைத்து துறைகளைப் போலவே விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல நவீன கருவிகளும் ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் சந்தையில் புதிதாக வந்துள்ளது களை நீக்கும் ரேபோ.
ஈக்கோ ரோபோர்ட்டிக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இந்த 7 அடி உயர ரேபோ சோலர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. பார்ப்பதற்கு நான்கு சக்கர தள்ளுவண்டியைப் போல இருக்கும் இந்த ரோபோ களைகளை நீக்குவது இல்லாமல், கிருமி நாசினிகளையும் அளவுடன் தெளிக்கின்றது.
மனிதர்கள் பூச்சிக் கொள்ளி மருந்துகளை தெளிக்கும் போது அதிகளவாக தெளித்துவிட வாய்ப்புண்டு. ஆனால் இந்த ரோபோ மிகச் சிறிய அளவு மருந்தை தெளித்து பயிரை காப்பதோடு மாத்திரமன்றி நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களிலிருந்து காப்பாற்றுகின்றது.
பயிர்களின் நடுவே வளர்ந்திருக்கும் களைகளை சென்சர் மூலம் அறிந்து அதனை சுற்றி ஒரு கப் போன்ற அமைப்பினால் மூடுகின்றது. அந்த செடியின் மீது மட்டும் மருந்தை தெளித்து பூச்சிகைள கொள்கின்றது.
இதுபோல முழு வயல்களையும் கண்காணிக்கிறது. ஒரு நாளில் 5 ஏக்கர் வயல் பரப்புக்களை ரோபோவின் கண்காணிப்பில் வைக்கலாம். ஒரு களையைக் கூட விடாமல் துல்லியமாக அகற்றுகின்றது இந்த ரோபோ.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM