அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு

Published By: Digital Desk 3

22 May, 2019 | 03:46 PM
image

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இன்று வரை ஒரு மாத காலம் குறித்த அவசரகால சட்டம் அமுலில் இருந்த நிலையில் அதன் காலம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் குறித்த அவரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று 22 ஆம் திகதி தொடக்கம் அவரகால சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடித்து  விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00