இன்னும் தீர்­மானம் இல்லையென்கிறார் மஹிந்த 

Published By: R. Kalaichelvan

22 May, 2019 | 10:33 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தலை பிற்­போ­டுவார் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை.அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தான் ஒரு தடவை மாத்­தி­ரமே தேர்­தலில் போட்­டி­யி­டுவேன் என்று வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

 அதன்­ப­டியே செயற்­ப­டுவார் என்று எதிர்­பார்ப்­ப­தாக எதிர்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.பி சமர்ப்­பித்­துள்ள நம்பிக்கையில்லா தீர்­மானம் குறித்து எதிர்­கட்சி என்ற ரீதியில் தீர்மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

எனினும் நாம் இன்னும் அது குறித்து தீர்­மா­னிக்­க­வில்லை  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டு தாக்­கு­தல்­களின் பின்னர் இரு வாரங்கள் தாம­தித்து பாட­சா­லை­களில் இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த போதும், மாண­வர்­களின் வருகை மிகக் குறை­வா­கவே காணப்­பட்­டது. 

இதன் கார­ண­மாக பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எதிர்­கட்சி தலைவர் உள்­ளிட்ட எதிர்­த்த­ரப்­பினர் கொழும்­பி­லுள்ள பாட­சா­லை­க­ளுக்கு நேற்­றைய தினம் நேரடி விஜயத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். 

அத­ன­டிப்­ப­டையில் எதிர்­கட்சி தலைவர் கொழும்­பி­லுள்ள பாடசாலை­க­ளான தேர்ஸ்டன், ராஜ­கீய, விஷாகா, இந்து கல்­லூரி, ஆனாந்தா மற்றும் நாலந்தா ஆகி­ய­வற்­றுக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள், மாண­வர்கள் மற்றும் பெற்­றோர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். 

இதன்போது ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32