பஸ் சில்லில் சிக்கி பெண் உயிரிழப்பு 

Published By: Vishnu

20 May, 2019 | 08:54 PM
image

(ஆர்.விதுஷா)

பஸ் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த  சம்பவமொன்று ஹக்மன பகுதியில் இன்று முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டியில் பயணித்த  பெண்ணொருவர் கொங்கல தாஹிலிகடே  சந்தியில் பஸ்  நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கி செல்ல  முற்பட்ட வேளையிலேயே பஸ்சின் முன்சில்லினுள் அகப்பட்டு   ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

ஹக்மன பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹக்மன பொலிசார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51