பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களென இதுவரை 89 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
குறித்த 89 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 89 பேரில் 69 பேர் குற்றத்தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலும் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM