உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது

Published By: Priyatharshan

20 May, 2019 | 04:41 PM
image

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களென இதுவரை 89 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

குறித்த 89 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 89 பேரில் 69 பேர் குற்றத்தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலும் தடுத்து  வைக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52