பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்று இரவு 7:20 மணியளவில் படிரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மயூரன் 13 வயது மற்றும் ஐங்கரன் 18 வயது ஆகியோர் காயமடைந்துள்ளார்
காயமடைந்த மயூரன் மற்றும் ஐங்கரன் ஆகியோர் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மருதங்கேணி பகுதியிலிருந்து தமது வீட்டிற்கு பருத்தித்துறை தம்பசிட்டி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்துடன் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
நான்கு பேர் பயணித்த குறித்த வாகனத்தில் பின்னால் இருந்த இருவருமே படுகாயம் அடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM