பருத்தித்துறை வாகன விபத்து ;  இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

19 May, 2019 | 11:09 PM
image

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்று இரவு  7:20 மணியளவில் படிரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மயூரன் 13 வயது மற்றும் ஐங்கரன் 18 வயது  ஆகியோர் காயமடைந்துள்ளார் 

காயமடைந்த மயூரன் மற்றும் ஐங்கரன் ஆகியோர் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மருதங்கேணி பகுதியிலிருந்து தமது வீட்டிற்கு பருத்தித்துறை தம்பசிட்டி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்துடன் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

நான்கு பேர் பயணித்த குறித்த வாகனத்தில் பின்னால் இருந்த இருவருமே படுகாயம் அடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10