குற்றவியல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும் ஹேமசிறி, பூஜித்த

Published By: Vishnu

19 May, 2019 | 08:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 தொடர் தற்கொலை தாக்குதல்கள்  தொடர்பில், உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை முறையான விதத்தில் முகாமைத்துவம் செய்யாமை ஊடாக கடமையை சரி செய்யவில்லை என்பதை மையப்படுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.  

குறித்த தொடர் தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி நியமித்த உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், முன்னாள் அமைச்சு செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரைக் கொண்ட  குழுவின்  இடைக்கால அறிக்கையை மையப்படுத்தி சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இதற்கான ஆலோசனைகளை சி.ஐ.டி.க்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21