நிறைவுற்றது சிவனொளிபாதமலை பருவகாலம் 

Published By: Digital Desk 4

19 May, 2019 | 07:22 PM
image

சிவனடிபாதமலை பருவகாலம் இன்று பகல் 2:30 மணியளவில்  சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் பிங்கமுவ தம்பதின்ன தேரர் தலைமையில் பிரித் ஓதும் வைபவத்துடன் நிறைவுக்கு வந்தது.

இதன் போது நோட்டன் மற்றும் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்களால் மலை உச்சியிலிருந்து புனித புத்த பகவானின் ஆபரணங்கள்

 மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் நல்லத்தண்ணி பௌத்த மத்தியஸ்தானத்தில் வைக்கப்பட்டு பிரித் ஓதும் வைபவம் நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சித்தாலேப நிறுவன பார ஊர்தியில் ஏற்றப்பட்டு லக்சபான வீதியூடாக பெரும் பாதுகாப்புடன் பெல்மடுள்ள கல்பொத்தாவெல ரஜ மகா விகாரைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

இந்நிகழ்வில் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44