இலங்கை ரயில்வே வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கின.
தற்போது இலங்கை ரயில்லே திணைக்களம் 25 கொள்கலன் கேரியர் வேகன்களை சொந்தமாக வைத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்து.
இந்நிலையில், அதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கின.
கொள்கலன் கேரியர் வேகன்கள் MIIKE PANAMA என்ற கப்பல் மூலமே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும்.
அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை 85,500 ஆகும் . ஏறத்தாழ ரூபா 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லீற்றர் எரிபொருள் (10,000 கெலன்கள்) எடுத்துசெல்ல முடியும். முன்னதாக, 2008 இல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டடுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM