ஊடகவியலாளர்களுக்கு விஷேட கடன் திட்டம் 

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்களுக்கு ' ஊடக அருண " என்ற விஷேட கடன் திட்டத்தை ஊடக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்திற்கு ஊடகவியலாளர் இம்மாதம் 31  ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளர், ஊடக அமைச்சு, இலக்கம் 163 கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக www.media.gov.lk  என்ற இணையத்தள முகவரி ஊடாக அல்லது 011-2513645, 011-2513459 மற்றும் 011-2513460 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58