ஊடகவியலாளர்களுக்கு விஷேட கடன் திட்டம் 

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்களுக்கு ' ஊடக அருண " என்ற விஷேட கடன் திட்டத்தை ஊடக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்திற்கு ஊடகவியலாளர் இம்மாதம் 31  ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளர், ஊடக அமைச்சு, இலக்கம் 163 கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக www.media.gov.lk  என்ற இணையத்தள முகவரி ஊடாக அல்லது 011-2513645, 011-2513459 மற்றும் 011-2513460 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37