ஊடகவியலாளர்களுக்கு விஷேட கடன் திட்டம் 

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்களுக்கு ' ஊடக அருண " என்ற விஷேட கடன் திட்டத்தை ஊடக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்திற்கு ஊடகவியலாளர் இம்மாதம் 31  ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளர், ஊடக அமைச்சு, இலக்கம் 163 கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக www.media.gov.lk  என்ற இணையத்தள முகவரி ஊடாக அல்லது 011-2513645, 011-2513459 மற்றும் 011-2513460 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02