சீனாவின் சங்காயில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததுள்ளது.
குறித்த சம்பவத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM